தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேதாஜிநகர் கிளையும் மற்றும் R.S.R.M அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேதாஜிநகர் கிளையும் மற்றும் R.S.R.M அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தலைமை மாவட்டநிர்வாகிகள் முன்னிலை கிளை நிர்வாகிகள் இதில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.