By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.
Posts
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை...
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும்...
ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது கோயில் தான் ஆனால் இப்பொழுது ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் 24 மணி...
திருப்பூர் ரேஷன் அரிசி கடத்தும் முக்கிய புள்ளி பல்லடம்...
தமிழகம் முழுவதும் தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று பலர் தொழில் செய்து...
தேனியில் ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற...
ஹோமியோபதி மருத்துவத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாணவர்களிடம் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பேசினார். தேனி அருகே...
திருப்பூர் செங்கப்பள்ளியில் நிருபருக்கு வைத்த குறி! சிக்கிய...
திருப்பூர் செங்கப்பள்ளி, கோவை = சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே, இந்தியன் பெட்ரோல் பங்க் பின்புறம் ராஜஸ்தான் தாபா என்ற பெயரில் செயல்படும்...
சென்னை எம் கே பி நகரில் எம்.டி. மெட்டல்ஸ் கடை திறப்பு விழா!
சென்னை மகாகவி பாரதி நகர் மேற்கு அவன்யூவில் எம் டி மெட்டல்ஸ் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. விற்பனை...
மேட்டுப்பாளையத்தில் ஆறாவது வார்டு சுகாதாரத்தில் அலட்சியம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த...
தேனியில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி மூன்றாம் ஆண்டு துவக்க...
தேனியில் செயல்பட்டுவரும் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற...
ஜாதி வாரி கணக்கெடுப்பு இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின்...
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை தென் மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அரசு கள்ளர்...
வள்ளலாரின் புகழை அரை நூற்றாண்டு காலம் பரப்பியவர் பொள்ளாச்சி...
சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்...
ஆண்டிபட்டி அரப்படித்தேவன்பட்டியில் கால்வாய் நீர் தேங்குவதால்...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் குன்னூர் மற்றும் திருமலாபுரம் ஆகிய இரு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் அரப்படிதேவன்பட்டி கிராமம்...
தேனி மாவட்டம் பஞ்சமி நிலங்களை உரிய நபர்களுக்கு வழங்க கோரி...
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி...
சென்னை நாராயணா பள்ளிக் குழும நிறுவனம் சார்பில் உலக சாதனை...
சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் உலக சாதனை திருவிழா 2024 நடைபெற்றது. பள்ளியின் மாணவ- மாணவிகள் அனைவரையும் வரிசையாக நிற்க...
ஓம் நிருத்யேக்ஷ்த்ரா நடனப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வனிகா நாட்டிய...
மேலைநாட்டு மோகத்தால் இந்திய பாரம்பரிய கலைகளின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும் பரதநாட்டியக் கலையை உயர்த்திப்...
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்!
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள எம். எஸ். பவுண்டேஷன் கீழ் இயங்கும் முக்தி செயற்கை மூட்டு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை...
சென்னை வில்லிவாக்கத்தில் எச்பி ஹெல்த் கேர் திறப்பு விழா!
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2வது பிரதான சாலையில் எச் பி ஹெல்த் கேர் மருத்துவமனையை சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டல தலைவர் கூ.பீ....
